Posts

ஜனநாயகம் எனும் சர்வாதிகாரம்

 ஜனநாயகம் எனும் சர்வாதிகாரம் மாறிவரும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களான இந்த மனித விலங்குகள் நான் உட்பட இந்த உலகில் மாற்றத்தையே விரும்பும் ஒருவராக உள்ளேன். உலகின் எமது கருத்து மற்றும் சுதந்திரம் என்பன உச்ச நிலையில் எமது உரிமைகள் இருக்க வேண்டும் என்பது அனைவரினதும் நிறைவேறாத ஆசை என்றே கூற வேண்டும். அவ்வாறாக எவ்வாறானதொரு மாயைக்குள் சிக்கியுள்ளோம் என்பதை எனது கண்ணோட்டத்தில் வரைவதே இக் கட்டுரையின் நோக்கம். முதலில் உலகில் முதன்மையானதாவும் அனைவருக்கும் வேண்டிய ஒன்றாகவும் பார்க்கப்படுவது தான் ஜனநாயகம். நாம் பெறும் ஜனநாயகத்தின் ஊடாகவே பல வழியில் சர்வாதிகாரத்தை அனுபவிக்கின்றோம் என்பது நிதர்சனமான உண்மை எனலாம். அந்தவகையில் முதலில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை பார்த்தோமானால் ஜனநாயகம் என்பது மக்களாட்சி என குறிப்பிடப்படுகிறது. அதாவது “ மக்களால் மக்களுக்காக நடாத்தப்பெறும் அரசாங்கம் “என வரைவிலக்கணப் படுத்தப் படுகிறது. மக்களால் மக்களுக்காக மக்களே நடாத்தும் ஆட்சி மக்களாட்சி என்று அமெரிக்கா குடியரசு தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் ஜனநாயகத்திற்கு வரையறை கூறினார். இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில்

கலாசாரம் அழிவடைகிறதா? மேம்படுத்தப்படுகிறதா?

Image
கலாச்சாரம் என்பது சமூக வாழ்வின் மிகத் தெளிவான அம்சங்களின் பெரிய மற்றும் வேறுபட்ட தொகுப்புகளைக் குறிக்கும் ஒரு சொல். இது முக்கியமாக மதிப்புகள், நம்பிக்கைகள், மொழி மற்றும் தகவல் தொடர்பு முறைமைகள் மற்றும் மக்கள் பொதுவாகப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும், அவற்றை ஒரு கூட்டாகவும், குழு அல்லது சமுதாயத்தில் பொதுவான பொருட்களாகவும் வரையறுக்க பயன்படுத்தலாம். சமுதாயத்தின் சமூக கட்டமைப்பு மற்றும் பொருளாதார அம்சங்களிலிருந்து கலாச்சாரம் வேறுபட்டது. கலாச்சாரமானது  மனித உறவுகள் கட்டற்ற முறையில் முறையற்ற வகையில் தவறான பாதையில் போகிறது. இதற்கு காரணம் யார்? ஆண்களா இல்லை பெண்களா? இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன? சமூகமே அப்படித்தான் இருக்கிறதா அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா? இல்லாவிட்டால் தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்வதா? கலாச்சாரத்தை அடியோடு மாற்றத்தை தர வைக்கும் தவறான நடத்தைகளுக்கெல்லாம் மூலக்காரணம் நாகரீகம் என்ற பெயரால் நம் மக்கள் வேறு பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதே. கலா